திசைதிருப்பும் காங்கிரஸ்.

Monday, August 9, 2010

     நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய தீர்மானங்களான வறுமை ஒழிப்பு ,ஊழல் ஒழிப்பு , புகையிலை ஒழிப்பு உள்ளிட்ட பல நல்ல பல திட்டங்களுடன் வெளிப்படையான நிர்வாகம் ,தகவல் அறியும் சட்டம் என நல்லாட்சி தருவதற்கான தோரணையுடன் தொடங்கியது.  இதில் சுகாதார அமைச்சர் மருத்துவரின் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் மூலம் நூறு சதம் மருத்துவமனைகளில் பிரசவம் , தாய் சேய் நலன் என தொடங்கி பதினான்கு மாநிலங்களில் அவசரவூர்த்தி மருத்துவர் , செவிளியர்களுடன் விபத்து நடந்த இடத்திலிருந்தே 108  தொலைபேசியில் அழைத்தால் பத்து நிமிடத்தில் விரைந்து  வந்து நிகழ்விடத்திளிருந்து நோயாளியை மீட்டு சிகிச்சையை தொடங்கி அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு  கொண்டுசேர்த்து நிலைய மருத்துவரிடம் ஒப்பம்பெற்று திரும்புவது , மருத்துவம் படித்து இறுதியாக ஓராண்டு கிராமத்தில் பணிபுரிய வேண்டும் என தான் பதவியேற்ற நாளில் உறுதியேற்ற தைபோன்று முதல் குடிமகன் பெரும் சுகாதார வசதியை சாதாரண சலவைதொழிலாளியும்,கூளிக்காரவிவசாயியும் பெரும் வண்ணம் கிராமப்புற சுகாதார நிலையங்களை சிறிய மருத்துவமனைகளைபோன்று நவீன வசதிகொண்ட நிலையங்களாகவும் வட்டாரத்திற்கு ஒரு 30  படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளை உருவாக்கினார். இதில் அரசியல் காழ்புனர்ச்சிகளால் மருத்துவமாணவர்கள் தூண்டப்பட்டு போராட்டத்தை நடத்தி ஓராண்டுகால  கிராமப்புற வேலை கனவாகப்போனதேதவிர துணை சுகாதார செவிலியர்கள், பிரசவிக்கும் தாய்மார்கள் சிரமமின்றி குளிக்க ஷவர்வசதிகள் , நோயாளிகள் அமர இருக்கைகள் என பிடல் காஸ்ட்ரோ வின் க்யுபா போன்று குறுகிய காலத்தில் 24 மணிநேர பிரசவவிடுதிகளாக கிராம சுகாதார நிலையங்கள் மாறிவிட்டது மட்டுமே ஒருசாதனை. 
              புகையிலை ஒழிப்பு , எய்ட்ஸ் ,போலியோ ஒழிப்பு போன்ற சுகாதார இயக்கம் மட்டுமே தவிர வேறொன்றும் சொல்லவதற்கில்லை. 
              அடுத்து வந்த முறையில் திறமைவைந்த நபர்கள் யாருமே இல்லாததால் ஊழல்,தீவிரவாதம், விலைவாசி உயர்வு  என நாட்டின் பிரச்சினைகள் நாளுக்க் நாள் பெருகிக்கொண்டே போகிறதே தவிர இதை தீர்க்க அரசு எந்திரம் செயலற்றுபோய்விட்டது.
               மும்ம்பை,ஆந்திரா,குஜராத் போன்ற பல மாநிலங்களில்  குண்டுவெடிப்பு , உள்நாட்டு கலவரங்கள் , நக்சல்கள்,மொவோயிஸ்ட் என ஊழல்கள்,வேலையின்மை, அடிப்படைவசதிகள் இன்மை என மக்களே போராடுகின்ற நிலை இதில் பாதுகப்புபடைகளை கொண்டு ஒடுக்க பாதுகப்புபடைவீரர்கள் கொலை என தீராத தலைவலியில் சிக்கிக்கொண்ட அரசு  பிரச்சினையை திசை திருப்ப பா.ஜ.க. வின் கர்நாடக உள்துறை அமைச்சர் ரோடியோருவன் கொலைவழக்கில் தொடர்புடையவர் என சி.பி.ஐ . விசாரணைக்கு உத்தரவிட  தலைமையின் உத்தரவிற்கு கட்டுப்பட்ட அமித்ஷா பதவியை துறந்து தான் கரைபட்டவன் அல்ல என சட்டரீதியில் நிருபிக்க முடிவெடுத்துள்ளார்.  உள்துறை அமைச்சர் மீது காட்டும் அவசரத்தை பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் உறுதிசெய்யப்பட்டு பல ஆண்டுகளாக ஆகியும் தண்டனை நிறைவேற்றாமல் ஒட்டு எலும்பு பொறுக்க பாராளுமன்ற தாக்குதல் நிகழ்வில் பாதுகாப்பு படைஅதிகாரிகள் செய்த உயிர்த்தியாகம் அவமானத்திற்குள்ளாக,கேளிக்கூத்தாகியுள்ளது.  மன்னிக்குமா அவர்கள் ஆவி தாளியிழந்த இந்திய அதிகாரிகளின் சாபம் சோனியாவின் குடும்பத்தை வேரறுக்குமா? காலம் பதில் சொல்லும் .  தியாகங்கள் தோற்பதில்லை .  அப்சல் குறு தூக்கா? சோனியாவின் தமிழ்விரோத செயலுக்கு திதியா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger