மரனம் தரும் மருத்துவமனைகள்

Monday, September 28, 2009


மருத்துவமனைகள் என்றால் நோய் தீர்க்கும் கோயில் கள் அங்கு பணிபுரியும்  மருத்துவர்கள் நடமாடும் கடவுள்கள் என்பர்கள்.  மருத்துவமனைகளில் இறக்கும் நோயா  ளிகளில் பத்துசதவீதம் பேர் மருத்துவமனைகளில் உருவாகும் மருதுவக்கழிவுகளான ஒருமுறை பயன்படுத்தும் ஊசிகள் , கட்டு கட்டும் துணிகள் , பஞ்சு , அறுவைசிகிச்சைகளின்போதும் , பிரசவத்தின்போதும் உண்டாகும் திசுக்கழிவுகள் , இரத்தம் போன்றவற்றில் இருந்து வெளிவரும் நோய்கிருமிகளால் இறப்பதாக ஆய்வுகள்  கூறுகின்றன . அரசுமருதுவமனைகள் , தனியார் மருத்துவமனைகள் எங்கும்  இன்ஜினரடர் எனப்படும் மருதுவக்கழிவு மேலாண்மை திட்டம் செயல் படுத்தப்படவேண்டும் .

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger