மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

Thursday, September 24, 2009


விழுப்புரம் அருகே உள்ள கெடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை தாயகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி 24-9-2009- இல்  நடைபெற்றது. இந்நிகழ்சிக்கு பசுமை தாயகம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.முருகதாஸ் தலைமை தாங்கினார். பசுமை தாயகத்தில் தலைவர் சௌமியா அன்புமணி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் கோ.தன்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் தலைமை ஆசிரியர்கள் பி.வடிவேலு, மார்க்ரெட், பசுமை தாயகத்தின் நிர்வாகிகள் சு.துரை, சி.சிவக்குமார், அரா.சசிகுமார், முருகன், சதாசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger