.புத்தரை தகர்த்த வன்முறையின் நினைவுதினம்

Thursday, February 25, 2010


" ஆசையே அனைத்து துன்பத்திற்கும் காரணம்" இந்த இரத்தின சுருக்க வாசகத்தால் மட்டுமல்ல தன் வாழ் நாளிலும் கடைபிடித்ததால் உலக உயிர்களிடத்தில் அன்புசெலுத்தி வாழ்ந்த இராகுலன் என்ற கௌதம புத்தர் உலகில் அமைதியை விரும்பும் உயிர்களால் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு ஆலயங்கள் எழுப்பி வழிபட்டனர். ஆனால் உலக உயிர்களிடத்தில் அன்புசெளுத்திய நாள் வரை இவ்வுலகில் அமைதி இருந்துவந்தது கால மாற்றங்களால் மதநல்லிணக்கம் சிதையதொடங்கியது, உயிர்கள் வதைக்கப்படுவது அரங்கேரத்தொடங்கியது கோரத்தின் உச்சம் மக்களிடம் இருந்து கடவுள்கள் வரை பிரிவினையை மனிதா குளம் வரையறுத்தது . இதன் விளைவாக வன்முறை,தீவிரவாதம் தலை தூக்காரம்பித்தது .

உயிர்களை நேசிக்க சொன்ன தன்னை கொள்ளவந்த மனிதனை தன்சீடனாக ஏற்ற புத்தகடவுளின் சிலைகளை ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் டைனமைட் குண்டுகளை வைத்து கடந்த 2001 பிப்ரவரி 26 நாளன்று தகர்த்து உலக அரங்கில் தங்களது கடவுளான அல்லவே ஏற்காத தீமையை செய்தனர்.



அதேபோல் புத்தமதத்தை பின்பற்றி வாழ்ந்துவரும் துறவிகளும் , மக்களும் நிறைந்த புத்தமத நாடு என்ற பெயர் பெற்ற இலங்கை தேசத்தில் தமிழ்மக்கள் இறக்க்கமற்றமுரையில் கொன்று குவிக்கப்பட்ட துயர நிகழ்வு கொள்கைமுரண்பாடுமட்டுமல்ல , மனிதநேயமற்ற நிலை இதற்கு புத்தமத துறவிகள் துரவரம்பூண்டும் பிரையிர்களிடத்தில் அன்புசெலுத்த சொன்ன புத்தரின்வாக்கு பிரையிரின் இரத்த்த்தைக்குடிக்கின்ற வெறியாக உருவெடுத்தது உலகில் புத்தமதம் துரவிகளுக்குமட்டுமல்ல பின்பற்றுகிறவர்களுக்கும் நல்லதல்ல . புத்தம் சரணம் கச்சாமி அல்ல புத்தம் மரணம் கச்சாமி.





  

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger