உயிரின் முதல் உரிமை தாய்பால்...

Friday, February 12, 2010


        வானம் பாலாய்  பொழிகிறது
                மண்ணுக்கு மழையை ..
        காட்டில் புலிகள் கூட தன்
             குட்டிகளுக்கு கொடுக்கிறது பாலை..
        பறவையினத்தில் வவ்வால் கூட
               தாய் பாலை கொடுக்கிறது
        கடலில் திமிங்கலம்,டால்பீன்கள்
                தன்குட்டிகளுக்கு தாய்பாலையே கொடுக்க...
        மனிதா நீ மட்டும் ஏனோ ?அழகை காக்க தன்
               பிள்ளைகளுக்கு பிளாஸ்டிக் புட்டிகளில் பால்....
         உலக நியதி ஒவ்வொரு உயிருக்கும் அதன்
              தாய் பால் அடிப்படை உரிமை ..........                                                                                
..


0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger