புதுவையை காக்க தடை விதிக்க

Wednesday, October 7, 2009


புதுச்சேரி மாநிலம் சிரியளவில் இருந்தாலும் அதிக அளவிலான தொழில்சாலைகள் , அழகிய வீதிகள் , சுத்தமான கடற்கரை,உலகத்தரத்திலான ஆரோவில்நகரம் , அரவிந்தர் ஆசிரமம் , காந்தி நினைவு மண்டபம் என புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்த மண் தொழிர்சாளைகழலும், நகராட்சி தரம்பிரிக்கப்படாத கழிவுகளை வில்லியனூர் புறவழிச்சாலை ஓரம் கொட்டி தீஇட்டு எரிக்கின்றனர். இதனால் டை ஆக்சின் என்ற விஷ வாயுவும் , கரியாமிலவயுவும்  கலந்த புகை மண்டலம் அந்த சாலையில் வாகனோட்டிகள் மிகவும் சிரமதிற்குள்ளகின்றனர் . அந்த பகுதில் குடியிருக்கும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.  பிளாஸ்டிக்ஸ் , அந்தபகுதி மருத்துவமனைகளில் உருவாகும் மருதுவக்கழிவுகள் எரிக்கப்படும்போது வுருவாகும் விஷவாயு ஆண்மைக்குறைவு,பெண் தன்மைகுறைவு, மலட்டுத்தன்மை , மயிர்சருமநோயிகள்,பிறவி ஊனங்கள் ,தோல் நிறம்பற்றிய நோய்கள் , நரம்புமண்டலம் பதிப்புகள்  என எராளமான பாதிப்புக்கள் உண்டாகிறது .  இதுகுறித்து பசுமைத்தாயகம் சார்பில் நகரகழிவுகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு உயிர் கொல்லி நோய்கள் வரும் மேலும் கழிவுகளை எரிக்காமல் திடக்கழிவு மேலாண்மை செய்து உயிர் உரங்கள் தயாரித்தால் மாநிலத்தின் உரதட்டுப்படு தீரும்,அதன்மூலம் நகராட்சிகளுக்கு வருமானம் பெருகும் , மனிதவளம் பாதுகாக்கப்படும் . மேலும் மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு , நிலவளம் பாதிக்கப்பட்டு எழில்மிகுந்த புதுவை சுற்றுலாத்தளம் என்ற அந்தஸ்தை , அடையாளத்தை இழக்கும் எனவே பிளாஸ்டிக் மீதான எரிக்க, பயன்பாட்டுக்கு தடை விதிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அதுதொடர்பான மனு கடந்த ஆண்டு அம்மாநில முதல்வரிடம் அளிக்கப்பட்டது, வில்லியனூர் சேர்மன் புறவழி சாலையில் குப்பைகளை கொட்டி எரித்தால் கடும் நடவடிக்கை என எச்சரித்தார் ஆனால் இன்றுமந்த நிகழ்வு தொடர்கிறது.  புதுவை அரசு கடந்த ஜூலை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை அமுலுக்கு வருவதாக அறிவித்தது.  பிளாஸ்டிக் வணிகர்களின் நிர்பந்தத்தால் அந்த தடை அமல்படுத்தாமல் உள்ளது .  அரசின் இந்த நிலை ஒருவகையில் மனிதஉரிமை மீறல்தான் , இதுகுறித்து பசுமைத்தாயகம் சார்பில் வழக்கு தொடர உள்ளோம் .

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger