குளங்களை அழிக்கதீர்...

Wednesday, October 7, 2009

விழுப்புரம் நகரம் தமிழகத்தின் நடுப்பகுதிமட்டுமல்ல பெரும்பாலான் தமிழகபோக்குவரதினை இணைக்கும் இடம் .  இந்த நகரத்சியில் நற்பதிஎட்டு மெட்ரிக் டன் நகரகழிவுகள் உற்பதியவதாக அந்த நகர நிர்வாக அலுவலக தகவல்.  இந்த குப்பைகளை தரம்பிரிக்காமல் நகரின் நடுவிலும் பழைய பேருந்து நிலையதிணை ஒட்டி உள்ளது ஆதிவாலிஸ்வரர்  கோவிலுக்கு சொந்தமான குளம் தற்போது என்பது சதம் தூர்கப்பட்டுவிட்டது நகரகழிவுகள் , பழைய கட்டிடங்களை இடிக்கும் கழிவுகள் அனைத்தும் கொட்டப்பட்டு வணிகவலாகம் கட்ட நகரின் நடுவே இருந்த குளம் பயனற்று போனதோடு அன்றாடம் நகரகழிவுகளை கொட்டி எரித்து அங்குள்ள பேருந்து ஓட்டிகள் மாணவ மாணவிகள் , அருகில் உள்ள கார் வாடகை  ஓட்டுபவர்கள் , குளத்தை ஒட்டி உள்ள நகர அரசு நடுநிலைப்பள்ளி மாணவமாணவிகள் , வணிகர்கள்  என நாளொன்றுக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் துன்பப்படுகின்றனர், நகரகழிவுகளை சம்பத்தப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்ட இடத்தில திடக்கழிவுமேலன்மை செய்து உரம் தயாரித்து விற்பனை செய்வதை விடுத்தது எரித்து மனித வளத்தை அழிப்பதை அரசு வேடிக்கைபார்க்ககுடது.  மாவட்டத்தின் நிர்வாகம் இதுகுறித்து ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கவேண்டும்.   குளங்களை அழிக்கதீர்...

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger