ஆண்மைக்கு வேட்டுவைக்கும் பிளாஸ்டிக்

Tuesday, October 13, 2009

மனிதனின் வாழ்க்கை முறை நவீன மையமான பிறகு பிளாஸ்டிக் அன்றாட செயல்களோடு இரண்டற கலந்து போனது .  காய்கறி சந்தைக்கு போனால், மளிகை கடைக்கு போனால், பூ கடைக்கு போனால்,மருந்து கடைக்கு போனால் , உணவகத்திற்கு  போனால், தறெனிர் கடைக்கு போனால் என எங்கு போனாலும்  சிலமணித்துளிகள் மட்டுமே நம்மோடு இருக்கின்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்கள் , பல நூறு ஆண்டுகள் மறக்காமல் இந்த பூமியில் மண்ணின் நீர்பரவலை கெடுத்து வளமட்ட்ற மன்னாக மாற்றிவிடுகிறது, மேலும்னகரட்சிகள்,மாநகராட்சிகள் , பெருரட்சிகள் என அந்த மக்கள் தொகைக்கு ஏற்ப சிலர் மெட்ரிக் டன்  குப்பைகளில் ஆரம்பித்து பலநூற்றுக்கணக்கான மெட்ரிக் டன்  என நாள்தோறும் குப்பைகள் குவிந்தவண்ணம் உள்ளதால் நகராட்சி, பேரூராட்சி,மாநகராட்சி,ஊழியர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் தீ வைத்து எரிதுவிடுகின்றனர் அதன் தீமை தெரியாமல்.
பிளாஸ்டிக் எரிப்பதால் உண்டாகும் தீமைகள்:
பிளாஸ்டிக் பொருட்களை தீ வைத்து எரிப்பதால் டயாக்சின், கரியமில வாயுக்கள் உண்டாகிறது.  நச்சுத்தன்மை கொண்ட டயாக்சின் வாயுக்கள் அனுதிரல்கள்  மனித உடலில் உள்ள அனுதிரல்களோடு எளிதில் பொருந்திவிடுகின்றன.  ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் எரிக்கும்போது நேர்நிலைகளில் உள்ள மீன்கள் உள்ளிட்ட உயிர்களிகழந்து மெண்டு மனித உடலுக்குள் கலந்து விடும்.  டயாக்சின்  வாயுவை சுவாசிக்கும்போது மனித உடலில் கலக்கும் நச்சுவல் மனித உடலில்;  ஆண்மைக்குறைவு , பென்மைக்குறைவு, மலட்டுத்தன்மை , உடலுறவில் குறைந்த நாட்டம், பிறவி ஊனங்கள், மயிர்ச்சருமநொஇகல், நரம்பு மண்டலம் பாதிப்புகள் ,தோல்நிறம்  பற்றிய நோய்கள்,
உள்ளிட்ட எராளமான நோய்கள் உண்டாகிறது மினித வாழ்வில் இந்து நிமிடங்க பயன்ப்படும்தேநீர் கோப்பைகள் , பைகள்  நமது தாய் மண்ணிற்கும் நமது சமூகத்திற்கும் ஏற்படுத்தும் தீமைகள் ஏற்கலாம் எனவே இயற்கையோடு இணைந்த வாழ்வோம் , இனிமையாக வாழ்வோம் .

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger