காற்றில் பறக்கும் சட்டங்கள்

Wednesday, October 7, 2009


இந்தியஅரசு திருத்தியமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு சட்டம்,புகயிலைபொருள் தடைசட்டம்.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொண்டுவந்தது. இச்சட்டப்படி (போதைபொருள்) பெரிய அளவில் அல்லது சிறிய அளவில் போதை பொருள்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என யார் வைத்திருந்தாலும் குற்றம் .  புகையிலை தடைச்சட்டம் கோவில்கள் , பள்ளிகள்,மருத்துவமனைகள், உணவகங்கள் , திரையரங்குகள் ,அலுவலக வலாகங்கள் , பேருந்துகள் , தொடர்வண்டிகள்,பெட்டிகடைகள் என மக்கள் குடும் இடங்களில் புகை பிடிக்க ,கோவில் , மருதுவமைகள், கல்விநிலைய வளாகங்கள் நூறுமீட்டர் சுற்றளவில் புகைக்க , புகையிளைபோருல்கள் விற்க தடை செய்கிறது. புகையிலை பொருட்கள் மீதான் எச்சரிக்கை வாசகங்கள் , படங்களை கட்டாயமாக்கவேண்டும் என இந்த ஆண்டு மே 31  முதல் நடைமுறைக்கு வந்தது ஆனால் இந்த தடை சட்டங்கள் தமிழகம் , புதுவி உள்ளிட்ட மாநிலங்களில் முழுவதுமாக நடைமுறைப்படுத்தவில்லை  என்பது வேதனைதான்.  எதிர்கால இந்திய என்ற இளம் தலைமுறை கலை குறிவைக்கும் போதை பொருள்களும் , புகையிலை பொருள்களும்  பள்ளி கல்லுரி மாணவ மாணவிகளுக்கு தாராளமாக கிடைக்கிறது இதை தடுத்தாலே வளமான இந்திய , இளமையான இந்தியா என உரக்கவளிமையோடு சொல்லலாம் இதற்கு அரசு மட்ட்டுமல்ல            பிள்ளைகளின் வாழ்வில், நாட்டின் வளர்ச்சியில் அக்கறை உள்ள ஒவ்வொரு வரும் முயற்சிக்கவேண்டும் , நம்பிக்கைவைப்போம் வல்லரசு இந்திய விரைவில்.    .

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger