வெட்கப்படாத பூனைக்கண் புவனேஸ்வரி சகோதரர்கள்

Sunday, November 1, 2009


      சமீபத்தில் விபச்சாரவழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை பூனைக்கண்  புவனேஸ்வரி பல்வேறு சினிமாப்படங்களில், தொலைக்காட்சி தொடர்களில்  நடித்துள்ளவர்.  இந்த வழக்கில் ஏற்க்கனெவே ஒருமுறை கைதுசெய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, எனினும் குற்றமற்றவர் என விடுதலை ஆனவர்.   ஊடகங்களுக்கு பகிரங்கமாக தாம் விபச்சாரம் செய்ததை ஒத்துக்கொள்கிறார் , மேலும் நான் மட்டுமா இத்தொழிலை செய்கிறேன் தமிழ் சினிமாவில் யார் யார் விபச்சாரம் செய்கிறார்கள் என பட்டியல் வெளியிடுவேன் என பகிரங்கமாக சொல்கிறார். இவர் அளித்த பெட்டியை தினசரி ஒன்று வெளியிட்டதால் பரபரப்பு ஆனது தமிழ் திரையுலகம்  வெகுண்டெழுந்தது பத்திரிகைகளுக்கு எதிராக பிரயாணிகளுக்கு ,குவார்டர்களுக்கும்  எழுதுபவர்கள் என திட்டி தீர்த்தார்கள்.
       சினிமா நடிகர்கள் , நடிகைகள் வழ்கின்றமக்களுக்கு முன்னுதார்ரணமாக வாழவேண்டியவர்கள் ஒரு தப்பான வழிகாட்டியாக வாழுதல் என்பது வெட்கப்படவேண்டியதுதானே தவிர , தன்னுடைய சகோதரியை அவமான படுத்திவிட்டதாக  கூச்சலிட்டது சமூக பொறுப்புகளை பற்றி கவளைப்படுவதற்குதயாறில்லை எங்கள் ஒற்றுமையை வலிமையை பறைசாற்றுவதே  எங்கள்வேளை என அதிகார எந்திரத்தை பயன்படுத்தி சாதித்த பிறகாவது தங்கள் சகோதரிகள் பகிரங்கமாக கலாச்சாரத்தை சீரழிப்பதை வேடிக்கை பார்க்காமல் அதுகுறித்த எச்சரிக்கைகளை நடிகர்சங்கமும் செய்யலாம் அதைவிடுத்து கூப்பாடு போடுவதை தவிர்க்கலாம். ஒவ்வொரு நடிகருக்கும், பத்திரிகை மட்டுமல்ல சராசரி குடிமகனுக்கும் சமுகத்தை பாதுகாக்கின்ற பொறுப்பும் கடமையும் வேண்டும்.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger