தமிழ்மக்களை கை கழுவிய காங்கிரஸ் அரசு

Friday, November 6, 2009

         நதிகள்  இணைப்பு தமிழகத்தை மிகப்பெரிய அளவில் வளப்படுத்தும் எனவே நதிகள் இணைப்பு அவசியம் என தமிழகத்தில் உள்ள தி.மு.க. , பா.ம.க., ம.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரசஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிகையில் குறிப்பிட்டுள்ளன.   காங்கிரசஸ் ஆட்சிக்கு வந்ததால் சேது சமுத்திரத்திட்டம் , நதிகள் இணைப்புத்திட்டம் என அனைத்தயும் சாதிக்கலாம் என நம்பியிருந்த தமிழகமக்களுக்கு பெருத்த ஏமாற்றம் சமீபத்தில் தமிழகம் வந்த பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நதிகள் இணைப்பு சாத்தியமற்றது அது சுற்று சூழலுக்கும் கெடுதல் என தமிழக மக்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டு போனார்.  இச்சம்பவம் இந்தியா அளவில் மிகப்பெரிய விவாதத்திற்கு ஒரு பொருளாக மட்டுமில்லை ; காங்கிரஸ் தனது முகத்திரையை கிழித்துவிட்டத்தை தமிழக முதல்வர் மட்டுமல்ல அனைத்து கட்சி தலைவர்கள் மக்களுக்கும் தெளிவுபடுத்திவிட்டனர் சமீபத்தில் பிரதமமந்திரி மன்மொதன்சின் நேற்றையதினம் ஒரு கருத்தரங்கில் பேசிய இந்தியா அரசின் திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டாலு  அலுவாலியா நதிகள் இணைப்பு தங்கள் அரசின் தற்போதைய நிறைவேற்றமுடியாத திட்டம் நதிகள் இணைப்பு ; ஏனெனில் நதிகள் இணைப்பால் நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவும், மேலும் நதிநீர் தொடர்பான தாவாக்கள் ( வழக்குகள்)  ஏராளமாக உள்ளன என்றும், சுற்றுசூழல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது தமிழக மக்களை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கை கழுவிவிட்டத்தை தெளிவுபடுத்திவிட்டது.
          இதை உணர்ந்த தமிழக முதல்வர் ரிசர்வ் வாங்கி இயக்குனரை நதிகள் இணைப்பு திட்டம் நிறைவேற உதவி கேட்டுள்ளார்.  தமிழக முதல்வர் தமிழக மக்களுக்கு இலவசங்களை கட்டி எமட்ட்ருவதி விட்டு நதிகள் இணைப்பை நிறைவேற்ற நதிகள் இணைப்பை விரும்புகிற பயன்பெறுகிற மாநில முதல்வர்களின் ஆதரவை  நாடி இதுதொடர்பான நிலைப்பாட்டினை தேசிய அளவில் உறுதிப்படுத்தி முதலில் நதிகளை தேசிய மயமாக்க மத்திய அரசை கட்டாயப்படுத்த வேண்டும் .  பிறகு தேசிய அளவில் நதிகள் தூர்வாரப்படவேண்டும் அதன் பிறகு வறட்சியால் பாதிக்கப்படும் மாநில மக்களின் உதவியுடன் நம் மாநில மக்களின் உதவியுடனும் தமிழ் மாநில மக்களின் வாழ்க்கையை வளப்படுத்தும் நதிகள் இணைப்பை நிச்சியம் நிறைவேற்றப்படவேண்டும்.  அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் மத்திய அரசின் உதவியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும், இல்லையேல் சட்ட ரீதியாக துரித நடவடிக்கையில் இறங்கவேண்டும்.
          தமிழ்மக்கள் குடிநீருக்காகவும் , விவசயத்திர்காகவும் தண்ணீர் தேவைக்காக அண்டைமாநில அரசுகளை எதிபார்க்க வேண்டியுள்ளது அதை தீர்க்கவேண்டியது தமிழக அரசின் கடமை ,  நதி நீர் சட்டம் கடை மடை விவசாயிகளின் (அரசுகளின்) அனுமதியின்றி அனைக்கட்டவோ, தண்ணீரின் போக்கைமற்றவோ , தடுத்து நிறுத்தவோ அனுமதிக்காதபோது உச்சநீதி மன்ற தீர்பிர்க்கு எதிராக சட்டம் இயற்றுவதை பார்த்துக்கொண்டு இருக்காமல் இந்தவிசத்தில் விட்டுக்கொடுத்துவிட்டால் தைழன் கேட்பாரட்ட்ற அனாதியகிவிடுவான் ,  தமிழகமக்கியாளை கைகழுவ நினைக்கும் மத்திய அரசின் போக்கை மற்ற ஒட்டுமொத்த தமிழ் மக்கள் வாக்கைப்பெட்ட்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை துறந்து பாடம் புகட்டவேண்டும். சட்டம் தன்கடமையை செய்யட்டும்.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger